சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர், வில்சன். 57 வயதாகும் இவர், அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, கடந்த ஜனவரி மாதம், 8ஆம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணை தொடங்கியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் ஜனவரி 15ம் தேதி கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுஃபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய ஆறு பேர் மீது செய்தது தேசிய புலனாய்வு முகமை, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…