சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். தேவையின்றி வருபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரியுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டுள்ளனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…