ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இருக்கும் மின்சார திட்டத்தை திருத்தி புதிய மின்சார திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மின்சாரம் திட்டம் வந்தால் விவசாயிகளின் இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…