மழை பாதிப்பு குறித்து இனிமேல்தான் கணக்கு எடுக்க போகிறோம் என முதல்வர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பல மாவட்டங்களில் பருவ மழை பெய்து வரும் நிலையில், மழை அதிகமாக பெய்ததால் பல இடங்களில் மழைநீர் புது வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் அடியோடு மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இழப்பால் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர் விவசாயிகள். இந்த நிலையில் பாதிப்புக்கு இனிமேல்தான் கணக்கு எடுக்க போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், மழை பாதிப்பு குறித்து இனிமேல்தான் கணக்கு எடுக்க போகிறோம் என முதல்வர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காலம் தாழ்த்தாமல் ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…