ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அதாவது ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் போல மற்ற கட்சி தலைவர்கள் பேச முடியாது .சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் மவுனம் காக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…