ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அதாவது ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் போல மற்ற கட்சி தலைவர்கள் பேச முடியாது .சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் மவுனம் காக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…