கக்கன் திறந்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது!!

Published by
Surya

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிராரம் தாலுகா, மணியாச்சி அடுத்த உள்ளது கொல்லங்கிணறு கிராமம். அந்த கிராமத்தில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட ஹிந்து ஹரிஜன உயர்தர ஆதரவு பள்ளி 26.02.1959-ஆம் ஆண்டு திறக்கபட்டது.

தற்பொழுது இந்த பள்ளி உயர்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடியாக செயல்படுகிறது. மிக பழமையான அந்த பள்ளியை அமைய காரணமாக இருந்தவர், கல்விக்கண் திறந்த  காமராஜர்.

தற்பொழுது அந்த பள்ளியின் கல்வெட்டு, குப்பை கிடங்கில் கிடந்ததுள்ளது. தனது இறுதி சடங்குக்கு கூட பணம் எதுவும் சேர்த்து வைக்காத அப்போதைய பொது பணித்துறை அமைச்சர் கக்கன் திறந்து வைத்த பள்ளியின் கல்வெட்டு குப்பை கிடங்கில் கிடந்ததை  பார்த்து பொதுமக்கள்  கவலை பட்டு வருகின்றனர்.

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago