#LIVE : விழித்திரு.. விலகி இரு … வீட்டில் இரு.. மக்களுக்கு முதலமைச்சர் உரை.!

Published by
murugan
  • தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
  • அம்மா உணவகங்கள் மூலம் தரமான சுகாதாரமான உணவு வழங்கப்படும்.
  • அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
  • 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.
  • கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் .
  • அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
  • அத்தியாவசிய பொருட்களுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் .
  • சாதி ,மத ,இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம்.
  • பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்
  • ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
  • கொரோனாவிற்கு எதிராக போராடி தமிழகத்தையும் , தமிழ்மக்களையும் காக்க உறுதியேற்போம்.
  • கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாக இந்த 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா வைரஸானது நேரடியாக கைகள், தும்மல், இருமல் மூலம் பரவுகிறது.
  • தமிழகம்  முழுவதும் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழகம் முழுவதும் 10,518 படுக்கையறைகள் இதற்காக மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.
  • 3,850 கோடி நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நோயின் தீவிரத்தை அறிந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
Published by
murugan
Tags: cmspeech

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

35 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

54 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago