பிரதமரின் 21 நாட்கள் ஊடரங்கை கடைபிடித்து மக்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மக்களிடையே கூறினார். மேலும், கொரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைத்து எதிர் கொள்வார்கள் என நம்புகிறேன் என கூறிய அவர், தனிமைப்படுத்துதலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தினார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…