Kalaignar Karunanidhi [Image source : Mint]
கருணாநிதி பெயரில் உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநித பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்கபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கோபாலபுரத்தில் உள்ள பாக்சிங் அகடமிக்கு ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு தற்போது கோரியுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்ட பிறகு கலைஞர் கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி துவங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…