Kalaignar Karunanidhi [Image source : Mint]
கருணாநிதி பெயரில் உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநித பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்கபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கோபாலபுரத்தில் உள்ள பாக்சிங் அகடமிக்கு ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு தற்போது கோரியுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்ட பிறகு கலைஞர் கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி துவங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…