ஆன்லைன் கல்விக்கு ஸ்மார்ட்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில், பண்ரூட்டியில், சிறு விவசாயியான தந்தையால் ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்கித்தர முடியவில்லை என 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், யு-டர்ன் துறையாகி வரும் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு சிக்கல்கள் நீக்கி பிஞ்சுகளின் மனநலத்தையும், உயிரையும் காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…