சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ல் நடந்த தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎல் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…