5 நிமிடம் தாமதமாக வந்த மாணவிக்கு தேர்வு எழுத மறுப்பு தெரிவித்ததால் திருப்பி அனுப்பப்பட்டார்.
பல சர்ச்சைகளுக்கு இடையே, இன்று நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நீட் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையத்தினுள் அரைமணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு மையத்திற்கு 1.35 மணிக்கு வந்துள்ளார். 5 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், அனுமதி கிடைக்காததால் அந்த மாணவி வீட்டிற்கு சென்றார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…