பிளஸ்-2 வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.
கொரோனா வைரஸ் காரணமாககடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 பொதுத்தேர்வுகளை பல மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை மாதம் 27- ஆம் தேதி தேர்வு நடைபெறும் என நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று 12-ஆம் வகுப்பில் எஞ்சிய ஒரு தேர்வை எழுத 718 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதம் விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம். எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…