மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, பல இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, வகுப்பறை மற்றும் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல அனுப்பானடி சாலையில் பாதாள சாக்கடை பைப்பில் வெடிப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை புனரமைக்காததால் அடிக்கடி இதே போல பள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு திடீர் பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…