மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு, பல இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக, வகுப்பறை மற்றும் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று மதுரையின் பிரதான சாலையின் நடுவே 20 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேல அனுப்பானடி சாலையில் பாதாள சாக்கடை பைப்பில் வெடிப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பை புனரமைக்காததால் அடிக்கடி இதே போல பள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு திடீர் பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…