நிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வெள்ள நீரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.அந்தவகையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.ஆனால் அப்பொழுது ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…