டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் – முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.

டெல்லி வந்திருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றபோது, அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

இந்திரா காந்தி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மும்பை செல்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றபோது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார்.

கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து அழைப்பு விடுக்க டெல்லி சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், குடியரசு தலைவர் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முறையாக அழைப்பு விடுத்தார். இந்த சமயத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்த நிலையில், விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சரை சந்தித்துள்ளார் முதலமைச்சர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

44 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago