கடலூர் மாவட்டம் தொரப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் சுவாதி என்பவர் கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சார்ந்த மதன் என்பவரை காதலித்து வந்து உள்ளனர்.இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
காரணம் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முறையில்லை சகோதர ,சகோதரி முறை என்பதால் இரு குடும்பத்தை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுவாதி , மதன் இருவரும் நேற்றிரவு தொரப்பாட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் ராமேஸ்வரம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ரயில் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…