ஜூன் மாதம் 15 தேதி வரை மார்ச் மாதத்திற்கான பாஸை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேல் இயங்காமல் இருந்த பேருந்துகள் தற்பொழுது தான் இயக்கப்பட அனுமதி பெற்று இயங்குகின்றன. இந்நிலையில், பேருந்துகள் பாஸ் எடுத்து தான் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத எடுத்துக்கொண்ட பாஸை வைத்து வருகின்ற ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என மதுரையிலுள்ள அரசு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…