விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் சீர்திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விண்வெளி துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்வ சீர்திருத்த நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்த சீர்திருத்தங்களுடன், இந்தத் துறை புதிய ஆற்றலையும் பெறும். இது விண்வெளி நடவடிக்கைகளின் நாட்டின் அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல உதவும்.
இது இந்தத் துறையின் புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு இந்திய விண்வெளி உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் ஒரு முக்கிய வீரராக இருக்க உதவும். இதன் மூலம், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் இந்தியா உலகளவில் தொழில்நுட்ப சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…