நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம், போன்ற எதுவும் அணியக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது, அவரின் தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணம் ஆனா பெண்கள் புனிதமாக கருதப்படும் தாலி, மெட்டியை அகற்றும்படி நீட் தேர்வின் போது வற்புறுத்தியாக கூறினர்.
மேலும், இதுபோன்ற செயல்களால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால், இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…