தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் சதீஷ் இணைந்து படத்தில் வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு “குஞ்சிபாளையம்” என்ற ஊரில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊரின் பெயரை கலாய்க்கும் விதமாக நடிகர் சதீஷ் இங்கே தான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதாகவும் இதனை நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதற்கு ஆரியா செட் போட்ட மாதிரி இருக்கே மச்சான்..என்றுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…