இன்று பிற்பகல் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் தமிழக டிஜிபி உள்ளார் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என தெரிவித்தார். தமிழகத்தில் மாரிதாஸ் கைது விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது திமுக அரசு குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…