சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்திடம் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் முதல்வரிடம், வியாஜயகாந்த் வழங்கியதாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்திடம் இருந்து வாழ்த்துக்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…