[file image]
தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் டிஜிபி.
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்வது பற்றி தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அண்மையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையின்போது அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தார் தலைமை செயலாளர். இணைத்த நிலையில், 11 தாலுகாக்களில் சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைத்து தீவிர குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் டிஜிபி.
அப்போது, அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தது ஐகோர்ட். டிஜிட்டல் ஆதாரங்கள் விதிகள் வகுக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணையின்போது தரத்தை மேம்படுத்துவது குறித்த வழக்கு ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…