தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.உதாரணமாக குழு பரிசோதனை என்பது 10 பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வது ஆகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லையெனில் அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா இருக்கும் பட்சத்தில் மீண்டும் அவர்களை தனித்தனியே பரிசோதனை செய்யப்படும்.
கொரோனாவை கண்டறிய வேண்டுமெனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், குழு பரிசோதனை முறையை தமிழக அரசு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…