AKS Vijayan [Representative image]
தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன்
மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி என்பவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும், அலுவலக வேலைகளையும் செய்பவர்.
தமிழக அமைச்சர்கள், முதல்வர் டெல்லிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் போதும் தேவையான நடவடிக்கைகளை இவரே செய்கிறார். கடந்த 2021இல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது, ஜூன் மாதம் ஏ.கே.எஸ்.விஜயன் முதன்முறையாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு இரண்டாவது முறையாக 2022 ஜூன் மாதமும் தற்போது, அவரது பதவிக்காலம்(ஓராண்டு) முடிந்துள்ள நிலையில் 3-வது முறையாக மீண்டும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…