[Representational Image]
இந்த வருடம் 600 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசனது , அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு சார்பில் இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டு வருகிறது. கடந்த 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த வருடம், அதே போல பொருளாதரத்தில் நலிவடைந்தோருக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது. இந்தாண்டு கூடுதலாக 100 ஜோடிகள் சேர்த்து 600 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட உள்ளன.
இந்த ஜோடிகளுக்கு 4 கிராம் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 50,000 ருபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை மணமக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…