[Representational Image]
இந்த வருடம் 600 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசனது , அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு சார்பில் இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டு வருகிறது. கடந்த 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த வருடம், அதே போல பொருளாதரத்தில் நலிவடைந்தோருக்கு அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது. இந்தாண்டு கூடுதலாக 100 ஜோடிகள் சேர்த்து 600 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைக்கப்பட உள்ளன.
இந்த ஜோடிகளுக்கு 4 கிராம் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 50,000 ருபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை மணமக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…