மத்திய அரசின் உயரிய பாதுகாப்பு வாபஸ்..முன்னால் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம்..

Published by
Kaliraj
  • தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்கி வருகிறது,
  • இந்நிலையில்,தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்.

இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல.

Related image

இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த  பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது என தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக அரசின் காவல்துறை சார்பாக உயரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை தமிழக துணை முதல்வரும் முன்னால் தமிழக முதல்வருமான  ஓ.பி.எஸ்.-க்கு வழங்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் முன்னால் பிரதமர் முதல் முன்னால் முதல்வர் வரை பாதுகாப்பை திரும்பப்பெரும் இந்த மத்திய அரசின் செயல் தற்போது பேசு பொருளாக ஊள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

27 minutes ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

48 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

4 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

5 hours ago