மத்திய அரசின் உயரிய பாதுகாப்பு வாபஸ்..முன்னால் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம்..

Published by
Kaliraj
  • தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்கி வருகிறது,
  • இந்நிலையில்,தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்.

இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல.

Related image

இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த  பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது என தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக அரசின் காவல்துறை சார்பாக உயரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை தமிழக துணை முதல்வரும் முன்னால் தமிழக முதல்வருமான  ஓ.பி.எஸ்.-க்கு வழங்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் முன்னால் பிரதமர் முதல் முன்னால் முதல்வர் வரை பாதுகாப்பை திரும்பப்பெரும் இந்த மத்திய அரசின் செயல் தற்போது பேசு பொருளாக ஊள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago