வெளியான அறிக்கை !கேரளா முதல் இடம் ,தமிழகம் இரண்டாம் இடம் !

நிதிஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் முதல் இடத்திலும்,தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
நிதிஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும்,தமிழகம் 73.4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. உத்தரப்பிரதேசம் 36.4% மதிப்பெண்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025