தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பணிகளை நிரப்புவதற்காக வருகின்ற 11, 12 -ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்த தேதிகள் அறிவித்து இருந்தது.
இந்த இரண்டு தேதிகளில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12-ம் தேதியும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என இருந்தது.
சமீபத்தில் சார்பு ஆய்வாளர் பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.இந்நிலையில் எழுத்துத் தேர்வு தேதிகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதாவது காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு 11-ம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத இருந்தவர்களுக்கு தேர்வு மையம் மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…