தமிழகத்தில், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) ஆம் தேதி முதல் மாநில அரசின் அறிவுறுத்தல் படி கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும், வேறு எந்தவித தளர்வும் இன்றி தற்போதுள்ள விதிமுறைகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களை 50 சதவீத ஊழியர்களை வைத்து வேலை பார்க்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த விதிமுறை கிடையாது எனவும், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…