தமிழகத்தில், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) ஆம் தேதி முதல் மாநில அரசின் அறிவுறுத்தல் படி கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும், வேறு எந்தவித தளர்வும் இன்றி தற்போதுள்ள விதிமுறைகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களை 50 சதவீத ஊழியர்களை வைத்து வேலை பார்க்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த விதிமுறை கிடையாது எனவும், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…