மக்களை தேடி மருத்துவம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published by
மணிகண்டன்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . 

தமிழகத்தில் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், டயலாசிஸ் போன்ற நோய்களை தடுக்க மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் 2021இல் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது.  இந்த திட்டத்தில் களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையான மருத்தவ உதவிகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று செய்து வருகின்றனர்.

இந்த திட்டம் பற்றி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் , மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைத்துள்ளது எனவும்,  கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்து உள்ளது. அதில் வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

11 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

12 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

13 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

13 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago