Tamilnadu CM MK Stalin [File Image]
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், டயலாசிஸ் போன்ற நோய்களை தடுக்க மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் 2021இல் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் களப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையான மருத்தவ உதவிகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று செய்து வருகின்றனர்.
இந்த திட்டம் பற்றி இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில் , மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைத்துள்ளது எனவும், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நிறைவடைந்து உள்ளது. அதில் வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசித்து உள்ளனர்.
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…