தமிழகத்தில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,824-ஆக உள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று மட்டுமே கொரோனா தொற்றால் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 6,535 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை இன்று அதிகபட்சமாக 219-ஆக உள்ளது. இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 1,824 பேர் குணமாகி வீடுதிரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் தற்போது வரையில் 4,664 பேர் இருக்கின்றனர் என தற்போது தமிழக சுகாதாரதுறை தகவல் வெளியிட்டுள்ளது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

44 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago