madurai highcourt [File Image]
குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால், குழந்தையின் கல்வி செலவை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால் இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் பொருளாதாரம், சமுதாய பின்புலத்தை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே, கல்வி கட்டணம் செலுத்தியிருந்தால் அதனை திரும்பி வழங்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி , குழந்தை 21 வயது அடையும் வரை அரசு தரப்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…