madurai highcourt [File Image]
குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால், குழந்தையின் கல்வி செலவை ஏற்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பின் குழந்தை பிறந்தால் இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் பொருளாதாரம், சமுதாய பின்புலத்தை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசமாக கல்வி வழங்க நீதிபதி புகழேந்தி ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே, கல்வி கட்டணம் செலுத்தியிருந்தால் அதனை திரும்பி வழங்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி , குழந்தை 21 வயது அடையும் வரை அரசு தரப்பில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…