இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்..! மண்ட பத்ரம்…க்யா ரே

Published by
kavitha

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.இதில் எம்.பி.கள் பதவி  பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட போது தமிழ்வாழ்க என்று கூறி பதிவி ஏற்றது தமிழ் லோக்சாபாவில் ஒலித்ததை அனைவரும் பெருமையாக கருதினர்.
இந்நிலையில் மக்களவையில் தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மறுபக்கம் தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பிக்கள்  ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சற்று பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இந்த ஹேஷ்டேக்கில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு       வருங்கின்றனர்.

இதற்கிடையே இன்றும் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.அதில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.அதில்  பதிவிட்ட ஒரு பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதில் க்யா ரே.. நம்ம பசங்க மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா? மாநில உரிமைகளை மதிச்சு ஆட்சி நடத்துங்க.. இதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன் மண்ட பத்ரம் என்றும் அதனுடன் அறிஞர் அண்ணா தொலைபேசியில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago