கோவையில் கோலாகலமாக தயார் நிலையில் உள்ள டாஸ்மாக் கடை!

Published by
லீனா

கோவையில் வாழைமர தோரணம் கட்டி, பூஜையுடன் மதுவிற்பனைக்கு தயார் நிலையில் உள்ள மதுக்கடை.

இந்தியாவில்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும், மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மது கிடைக்காமல், மதுபான பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். மே-7-ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என தமிழக ராசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து, கோவையில்,  தொண்டாமுத்தூரில் வாழை மர தோரணம் கட்டி, பூசைகள் செய்து மதுவிற்பனைக்கு தயார் நிலையில் டாஸ்மாக் கடைகள் ஆயத்த நிலையில் உள்ளது. 

Published by
லீனா

Recent Posts

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

25 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

27 minutes ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

1 hour ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

2 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

3 hours ago