கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் அறிவிப்பு .!

Published by
murugan

இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய  நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை  25 ஆக உள்ளது.மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்துவருகிறது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க  பிரதமர் மோடி 21 நாள்களுக்கு  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கொரோனா  வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு உதவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Image

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் பங்களிப்புக்காக ஒருநாள் ஊதியத்தை  வழங்குகின்றனர் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்த ஒருநாள் ஊதியத்தை மார்ச் மாதம் வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்து அனுப்பி வைக்க உள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

9 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

9 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

10 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

10 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

11 hours ago