ஆசிரியர் தேர்வு வாரியம் காலநீட்டிப்பை அறிவித்தது .!

Published by
murugan
  • நவம்பர் மாதம் 27-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது.
  • விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி பல கோரிக்கை வந்ததால் வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த  நவம்பர் மாதம் 27-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது.
இணையம் வழியாக விண்ணப்பிக்க பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் சில விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு மையத்திற்கு பல கோரிக்கைகள் வைத்தனர்.அதில் இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை போன்ற பல்வேறு சிக்கல்களால் தங்களால் இணையம் வழியாக விண்ணப்பிக்க முடியவில்லை என கூறினார்.
மேலும் விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இணையம் வழியாக விண்ணப்பிக்கும் காலநீட்டிப்பை நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டிக்க முடிவு செய்தது.
அதன்படி விண்ணப்பங்களை வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது .மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு  பிப்ரவரி மாதம் 15 மற்றும் 16-ம் தேதி நடைபெறும் எனவும் கூறியுள்ளது.
Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

7 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

8 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

10 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

10 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

11 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago