காரிலிருந்து இளம் பெண் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.காவல் துறையினர் தீவர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை அன்று ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் வழியாக வந்த காரிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட பின்பு கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.
அங்கிருந்த மாதர் சங்கத்தின் சார்பில் மக்கள் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களும் நடக்க முடியாத நிலையில் கிடந்தார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் பெண்னை ட 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்ததும் பெங்களூரில் அவரது பெற்றோர் பெற்றுள்ள வசிப்பதும் இவர் தஞ்சையில் வீட்டில் ஒன்று வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் வேலை பார்த்த இடத்தில துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்க மொழியில் பேசும் காவலர் மூலம் அவரிடம் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளார்கள்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…