மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடந்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தலைவர்கள் இடையே பல கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் , விவசாயிகள் தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லாமல் தான் இருக்கிறது.ஏனெற்றால் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மட்டுமே தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…