விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில இடங்களில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பம்பு செட் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தன.
இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போதைக்கு நிறுத்தபடுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளாராம். இதனால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…