TC TN Govt [Image-Representative]
தமிழக அரசு ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலங்களில் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிய அனுமதி இல்லை என அறிக்கை.
தமிழகத்தின் தாலுகா அலுவலகம், வருவைக்கோட்ட அலுவலர்களின் அலுவலகம், மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் ஒப்பந்ததாரர் முறையில் அவ்வப்போது பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இனி தனி நபரோ அல்லது தற்காலிக பணியாளர்கள் போன்றவர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் துறை செயலாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…