முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள், உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரது பிரிவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று இவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் #thankyou கலைஞர் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அவரது சாதனைகளை மக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…