கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை.. சில நிமிடத்தில் இறந்த சோகம்!

Published by
Surya

சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணிநேரத்தில் இறந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, சூளையை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் அந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து, அந்த குழந்தைக்கு ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது. குழந்தை இறந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Surya

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

14 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

25 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

54 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

59 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago