முதல்வர் தனிபிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அனைத்து துறைகளிலும் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் தொடங்கப்பட்டது. இதனையடுத்து. இந்த முதல்வர் தனிபிரிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மனு அளிக்க வந்த பொது மக்கள், ஊழியர்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது எந்த அளவுக்கு தீர்வு காணப்படுகிறது என்றும் கேட்டறிந்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…