திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சார்ந்த முருகன்.இவரது ஒன்றரை வயது மகன் அருண்.முருகன் வாளில் தண்ணீரை வைத்து அருணை குளிப்பாட்டுவது வழக்கம்.இதை தொடர்ந்து நேற்றும் முருகன் வாளில் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைத்து அருணை குளிப்பாட்ட தயாராக இருக்கும் போது முருகனுக்கு ஒரு போன் கால் வந்து உள்ளது.
முருகன் அப்போது போன் பேச சென்று விட்டார் தனியாக இருந்த அருண் வாளில் நிரப்பி இருந்த தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.அப்போது முருகன் அருணை அழைத்து உள்ளார்.அருண் எந்தவிதமான சத்தமும் கொடுக்காததால் முருகன் ஓடிப்போய் சென்று பார்த்தார்.
அப்போது உயிருக்கு போராடி கொண்டு இருந்த அருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.ஆனால் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.குழந்தை மூழ்கிய நேரத்தில் முருகன் மனைவி சமையல் அறையில் இருந்ததால் அருணை கவனிக்க முடியாமல் போய்விட்டது.இந்த சம்பவம் வெங்கால் பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…