சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு அருகே என்எல்சி, தனியார் அமைப்பு இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் மூடியுள்ளதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் நிலை குறித்து தெரியவில்லை .தேசிய பேரிடர் மீட்பு படையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், எல்.எல்.சி வல்லுநர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…