EDSummon ashok [Respresentative Image]
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் ஆர்என் இளங்கோ வாதாடி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றும், நாளையும் நடைபெறும் என 3வது நீதிபதி கார்த்திகேயன் கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…