கோவையில் வளர்ப்பு பூனைக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்.
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமாமகேஸ்வரன்-சுபா தம்பதியினர். இவர்கள் அவர்களது வீட்டில் இரண்டு பிரீசியன் இன பூனைகளை வளர்த்து வந்தனர். அந்த பூனைகளுக்கு ஜிரா மற்றும் ஐரிஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த பூனைகளின் கருவுற்றிருப்பது அவர்களுக்கு தெரிய வந்த நிலையில் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய முடிவு எடுத்தனர்.
அதன்படி தனியார் மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு அறையில் இரண்டு பூனைகளுக்கும் குடும்பத்தினர் வளகாப்பு நடைபெற்றது. இந்த பூனைகளுக்கு சீர்வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. மனிதர்களுக்கு மட்டுமே வளைகாப்பு செய்து பார்த்த நிலையில், தற்போது செல்லப்பிராணியான பூனைகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…