நாமக்கல்லில் உற்பத்தியில் செய்யும் முட்டைகளில் சுமார் 40% கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக முட்டை, கோழி, தீவன மூலப்பொருட்கள் போன்றவை கேரளா கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் காரணமாக முட்டை விலை கடந்த 2 நாட்களில் 58 காசுகள் குறைந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பண்ணை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு கோழிகள் தீவனம் இன்றி இறக்கும் நிலை உருவாகியுள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இறைச்சி முட்டை சாப்பிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…